திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

திருமால்பூரில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
நெமிலியை அடுத்த திருமால்பூர் கிராமத்தில் உள்ள மணிகண்டீஸ்வரர் கோவிலில் திருச்சி சேக்கிழார் மன்றம் மற்றும் சைவ நெறி கழகத்தை சேர்ந்த தத்புருஷ தேசிக சரவணபவ குழுவினர் இணைந்து நேற்று திருவாசகம், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளுர், பனப்பாக்கம், நெமிலி, ராணிப்பேட்டை, அரக்கோணம், காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்துகொண்டு திருமுறை பாடல்களை பாடினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





