புகையிலை விற்றவர் கைது

மணல்மேடு கடைவீதியில் புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்
மணல்மேடு:
மணல்மேடு கடைவீதி பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்திவருபவர் கிழாய் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 48). இவரது கடையில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனை செய்தனர். அப்போது 2 பாக்கெட் ஹான்ஸ் என்ற புகையிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





