- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது



சாத்தூரில் புகையிைல பொருட்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே சடையம்பட்டி விலக்கு பகுதியில் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் சாத்தூர் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓ.மேட்டுப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதை மடக்கி பிடித்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த வீரபெருமாள் (வயது 37) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சாத்தூர் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire