தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
அரக்கோணம், ஜூன்.15-
தனியார் ரெயில் இயக்கத்தை கண்டித்து அரக்கோணம் ரெயில் நிலைய பிளாட் பாரத்தில் சென்னை கோட்ட டி.ஆர்.ஈ.யூ.வின் கூடுதல் செயலாளர் புகழும் பொன்னையா தலைமையில் ரெயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோவையிலிருந்து சீரடி வரை இயக்கப்படும் தனியார் ரெயில் இயக்கத்தை கண்டித்தும், இந்த சேவையை ரெயில்வே துறையே இயக்க வலியுறுத்தியும் தொழிற்சங்க ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





