ஆசனூர் அருகே ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ஆசனூர் அருகே ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x

ஆசனூர் அருகே ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு

தாளவாடி

ஆசனூரில் இருந்து திம்பம் செல்லும் ரோட்டில் சீவகபள்ளம் என்ற இடத்தின் அருகே மூங்கில் மரம் ஒன்று ரோட்டில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.


Next Story