நாளை காலை போக்குவரத்து மாற்றம்; பெசன்ட் நகர் முதல் கலங்கரை விளக்கம் வரை 7 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டம்

சென்னை பெசன்ட்நகர் முதல் கலங்கரைவிளக்கம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நாளை(சனிக்கிழமை) காலை மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.
அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணிவரை இந்த ஓட்டம் நடைபெறுகிறது. எனவே நாளை இந்த வேளையில் பெசன்ட்நகர், சாஸ்திரிநகர், மந்தைவெளி, அடையாறு, மயிலாப்பூர் திரு.வி.க.பாலம், கலங்கரைவிளக்கம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.வாகன ஓட்டிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





