போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம் சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம் சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு ஊதியக்குழு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 15-வது ஊதியக்குழு அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதேபோல், பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





