தூத்துக்குடிரெயில் நிலையத்தில் தீவிபத்து


தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி ரெயில் நியைத்தில் 1-வது பிளாட்பாரம் கிழக்கு கடைசி பகுதியில் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த பகுதியில் நேற்று காலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

1 More update

Next Story