- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
செல்போன் பறித்த மாணவர் உள்பட 2 பேர் கைது



செல்போன் பறித்த மாணவர் உள்பட 2 பேர் கைது
இடிகரை
கோவை சாய்பாபா காலனியில் உள்ள வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது57). இவர் சம்பவத்தன்று செல்போன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென்று இவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து விஜயகுமார் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து வேலாண்டிபாளையம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவரின் மகன் டூவிலர் மெக்கானிக்கான செல்வராஜ் (20) மற்றும் 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை கைது செய்தனர்.
----
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire