வீரசங்கிலிமடம் தாமரை ஊருணியை தூர்வார வேண்டும்
வீரசங்கிலிமடம் தாமரை ஊருணியை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா புதுப்பட்டினம் அருகே உள்ள வீரசங்கிலிமடம் கிராமத்தில் உள்ள குடிநீர் குளமான தாமரை ஊருணியை அல்லித் தாமரை செடிகள் ஆக்கிரமித்து உள்ளன, இதனால் இந்த ஊருணியில் தண்ணீர் முற்றிலுமாக மாசடைந்து போய்விட்டது. இந்த ஊருணியில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அல்லித்தாமரை செடிகளை முழுமையாக அகற்றி ஊருணியை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire







