- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருமருகல் பகுதியில் பரவலாக மழை



திருமருகல் பகுதியில் பரவலாக மழை பெய்தது.
திட்டச்சேரி:
திருமருகல் வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று திருமருகல் ஒன்றிய பகுதிகளான திட்டச்சேரி, திருமருகல், குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம், எரவாஞ்சேரி, மருங்கூர், புத்தகரம், ஏனங்குடி, திருப்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பருத்தி செடிகள் நனைந்து பஞ்சு சேதமடையும் நிலை உள்ளது. . பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர் மற்றும் உளுந்து, பயறு சேதமடைந்து நஷ்டத்தை ஏற்படுத்தியது. தற்போது ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து பருத்தி சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பருத்தி பஞ்சு நனைந்து நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire