- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கணவனை கத்தியால் குத்திய மனைவி கைது



மூன்றடைப்பு அருகே கணவனை கத்தியால் குத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி:
மூன்றடைப்பு அருகில் உள்ள மருதகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் இசக்கியப்பன் (வயது 44). இவருக்கும், இவரது மனைவி இசைவேணிக்கும் (40) திருமணம் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இசக்கியப்பன் சூரத்தில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் ஊருக்கு வந்திருந்த இசக்கியப்பனுக்கு, இசைவேணி நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இசைவேணி தனது கணவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்தத அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து இசைவேணியை கைது செய்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire