காட்டுப் பன்றிகள் அட்டகாசம்



திருக்குறுங்குடியில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம் செய்தது
ஏர்வாடி:
திருக்குறுங்குடியில் உள்ள கரிசபத்து, குட்டிகரிச்சகுளம் ஆகிய விளைநிலங்களில் நேற்று முன்தினம் இரவில் காட்டுப் பன்றிகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்த 4 மாத வாழைகள் ஆகும். நாசமான வாழைகள் கவுன்சிலர் நம்பிராஜன் என்பவருக்கு சொந்தமானது ஆகும். இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டுப் பன்றிகள் நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire