புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா?

களமருதூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருநாவலூர்.
திருநாவலூர் போலீஸ் நிலையம் எல்லைக்குட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இருப்பினும் இந்த கிராமங்கள் அனைத்திற்கும் ஒரே போலீஸ் நிலையமாக திருநாவலூர் இயங்கி வருகிறது. இதனால் திருநாவலூர் பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் ரோந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உருவாகி வருகிறது. ஆகவே களமருதூரை தலைமையிடமாக கொண்டு புதிய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்..
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





