அரசு பஸ் மோதி பெண் பலி

அரசு பஸ் மோதி பெண் பலி
மேலூர்
மேலூர் அருகே திருவாதவூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு(வயது 42). இவர் திருமண விழாவுக்கு சென்றுவிட்டு அவரது உறவினர் வீரணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துள்ளார். கீழையூர் அருகே வந்த போது அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சின்னப்பொண்ணு இறந்துபோனார். வீரணன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கீழவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





