ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்த பெண் சாவு

நெல்லை ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்த பெண் இறந்தார்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் 2-வது நடை மேடையில் நேற்று காலை ஒரு பெண் மயங்கி கிடந்தார். அவரை ரெயில்வே அதிகாரிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மதியம் இறந்தார்.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





