சாராயம் விற்ற பெண் கைது

நாட்டறம்பள்ளி அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ரகாரம் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் சென்று வேடிவட்டம் பகுதியில் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த சின்னதம்பியின் மனைவி விஜயா (வயது 60) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





