மதுபாட்டில் விற்ற பெண் கைது

திருவெண்ணெய்நல்லூரில் மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் காந்திகுப்பம் பகுதியில் மது பாட்டில் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் காந்திகுப்பம் பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்த காந்திக்குப்பம் 4-வது தெருவை சேர்ந்த மல்லிகா(55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





