முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்


முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்
x

விருதுநகர் அருகே முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பெண்கள் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்திய போது எடுத்த படம்.

1 More update

Related Tags :
Next Story