செவ்வந்தி பூக்களை பறித்த பெண்கள்

x
தினத்தந்தி 13 Dec 2022 1:24 AM IST
செவ்வந்தி பூக்களை பறிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தல் அருகே சாலையோரத்தில் உள்ள ஒரு வயலில் செவ்வந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூத்து குலுங்கும் செவ்வந்தி பூக்களை பறிக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





