செவ்வந்தி பூக்களை பறித்த பெண்கள்


செவ்வந்தி பூக்களை பறித்த பெண்கள்
x

செவ்வந்தி பூக்களை பறிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர்

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தல் அருகே சாலையோரத்தில் உள்ள ஒரு வயலில் செவ்வந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூத்து குலுங்கும் செவ்வந்தி பூக்களை பறிக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story