- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மேல்மருவத்தூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்



ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 நாட்கள் அவகாசம் வழங்கும்படி அதிகாரிகளிடம் மக்கள் முறையிட்டனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், கீழ்மருத்தூர் மற்றும் சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் 15-ந்தேதிக்குள் அகற்றும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து மேல்மருத்தூரில் உள்ள அடிகளார் திருமண மண்டபம் மற்றும் 13 வீடுகளை அகற்ற அதிகாரிகள் சென்றனர்.
அப்போது 2 நாட்களில் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிவிடுவதாக ஆதிபராசக்தி கோவில் நிர்வாகிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதையடுத்து சோத்துப்பாக்கம் அருகே திரவுபதி அம்மன் கோவில் குளக்கரை தெருவில் உள்ள 8 வீடுகளை அகற்ற வருவாய்த்துறையினர் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் சென்றனர்.
அப்போது 3 நாட்கள் அவகாசம் வழங்கும்படி அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தற்காலிகமாக கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire