விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி ஏடி காலனியை சேர்ந்தவர் பாண்டி(வயது 48). கூலி தொழிலாளியான இவர் மனைவி அம்பாள் குடும்ப தகராறு காரணமாக தனது கணவரை பிரிந்து கடந்த ஓராண்டாக தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பூச்சிகொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





