தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் போலீஸ் சரகம் கண்டன்விளை அருகே உள்ள பண்டாரவிளையை சேர்ந்தவர் எட்வின் (வயது48), மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எட்வின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story