விபத்தில் தொழிலாளி சாவு

தர்மபுரியில் விபத்தில் தொழிலாளி இறந்தார்.
தர்மபுரி:
தர்மபுரி இலக்கியம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதனால் தடுமாறி கீழே விழுந்த அவர் மீது அந்த வழியாக வந்த பஸ் மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





