- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய கோப்பை 2023
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு



திசையன்விளை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.
திசையன்விளை:
தூத்துக்குடி மாவட்டம் கடகுளத்தை சேர்ந்தவர் அருள்தாசன். இவருடைய மகன் ஜெர்மானஸ்தியோ (வயது 31). பெயிண்டிங் தொழிலாளி. இவரும், இவரது நண்பர் ரம்மதபுரம் அன்றோ எஸ்தாக் நவின் என்பவரும் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் கடகுளத்திற்கு புறப்பட்டு சென்றனர். ஆனைகுடி- குட்டம் சாலையில் சென்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறி அங்குள்ள தோட்டத்தின் அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் ஜெர்மானஸ் தியோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அன்றோ எஸ்தாக் நவின் பலத்த காயம் அடைந்தார். சம்பவம் குறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire