தொழிலாளி மர்ம சாவு


தொழிலாளி மர்ம சாவு
x

திண்டிவனத்தில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் பாரதிதாசன் நகர் ஆலன் தெருவை சேர்ந்தவர் வாசமுத்து (வயது 65) தொழிலாளி. இவர் வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் ரோஷணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாசமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வாசமுத்து எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story