வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி சாவு


வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 24 Oct 2022 1:15 AM IST (Updated: 24 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

நாமக்கல்

பள்ளிபாளையம்:-

பள்ளிபாளையம் வெப்படை பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 50), தொழிலாளி. இவர், நேற்று மதியம் வாய்க்காலில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இதுகுறித்து வெப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று விஸ்வநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

1 More update

Related Tags :
Next Story