வேன் மோதி தொழிலாளி பலி

சாணார்பட்டி அருகே வேன் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 65). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், கோபால்பட்டி அருகே திண்டுக்கல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினிவேன் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





