தொழிலாளி தற்கொலை

ஊத்தங்கரை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை
சிங்காரப்பேட்டை அருகே உள்ள பெரியதள்ளப்பாடி ஊராட்சி ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு குடும்ப பிரச்சினை காரணமாக அங்குள்ள வனப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





