தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

கடையநல்லூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் இந்திரா நகர் புது காலனி தெருவை சேர்ந்த ராஜப்பன் மகன் குமார் (வயது 42). கூலி தொழிலாளி. கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து செய்து கொண்டார் இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story