- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்



வாலாஜாவில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் பங்குபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகலிர் கல்லூரியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குனர் லட்சுமணன், அறிஞர் அண்ணா கல்லூரியின் முதல்வர் பூங்குழலி ஆகியோர் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு தற்கொலைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியவாறும் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire