திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் நேற்று ஒரே நாளில் ரூ. 4.21 கோடி காணிக்கை...!


திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் நேற்று ஒரே நாளில்  ரூ. 4.21 கோடி காணிக்கை...!
x

கோப்புப்படம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் நேற்று ஒரே நாளில் ரூ. 4.21 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் நேற்று ஒரே நாளில் ரூ. 4.21 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை 85,450 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும், 43,862 மொட்டை அடித்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.


Next Story