- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாய்களை வைத்து பாம்புகளை வேட்டையாடிய வாலிபர் கைது



வேதாரண்யம் அருகே நாய்களை வைத்து பாம்புகளை வேட்டையாடிய வாலிபர் கைது
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன்ஆனந்த் (வயது 27). விவசாயியான இவர் சிப்பிபாறை நாய்களை வளர்த்து குட்டிகளை விற்பனை செய்து வருகிறார். மேலும் தான் வைத்திருந்த நாய்களை வைத்து மூலக்கரை கிராம வயல்வெளியில் உள்ள பாம்புகளை வேட்டையாடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில், வனவர் பெரியசாமி, சதீஷ்குமார், வனக்காவலர் நாகூரான் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆனந்த் மற்றும் அவர் வைத்திருந்த 2 நாய்களையும் கோடியக்கரை வனசரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து இந்திய வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire