டாஸ்மாக் கடையில் திருடிய வாலிபர் கைது

x
தினத்தந்தி 4 Jun 2023 8:58 PM IST
டாஸ்மாக் கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பெருமட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஏப்ரல் மாதம் திருட்டு நடைபெற்றது.
இதுதொடர்பாக மேல்புழுதியூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 25) என்பவரை செங்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





