- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தோட்டத்தில் மோட்டார் திருடியவர் கைது



உடன்குடி அருகே தோட்டத்தில் மோட்டார் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி சந்தையடியூரை சேர்ந்த பொன்னையா நாடார் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 58). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் கொட்டங்காடு ஊரிலிருந்து குலசேகரன்பட்டினம் ஊருக்கு செல்லும் வழியில் உள்ளது. இத் தோட்டத்தில் முருங்கை மற்றும் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் இருந்த ரூ.18 ஆயிரம் மதிப்பிலான மோட்டாரை மர்ம நபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் செட்டியாபத்து முத்துகிருஷ்ணாபுரம் வடக்கு திருவை சேர்ந்த சுடலை மகன் பட்டு கிருஷ்ணன் (26) என்பவர் மோட்டாரை திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, மோட்டாரை மீட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire