குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை கல்மேடு பூங்கா பின்புறம் வசித்து வருபவர் முத்துக்குமார். இவரது மகன் சவுந்தரபாண்டி (வயது 24). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது சங்கிலி பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சவுந்தரபாண்டியை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





