போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மானூர்:
மானூர் அருகே வடக்கு வாகைக் குளத்தைச்சேர்ந்த கொடிமுத்து மகன் இசக்கிராஜா (வயது 25). இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி தொழில் செய்த வருகிறார். இவர் ஒரு சிறுமியை கடத்திச் சென்றார். இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கி ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





