174 மதுபாட்டில்களுடன் வாலிபர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் 174 மதுபாட்டில்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரைஅடுத்துள்ள மாகைசேரியை சேர்ந்தவர் சின்ன கருப்புசாமி (வயது 23). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி ரோட்டில் மது விற்பனை செய்வதாக மல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சின்ன கருப்பசாமி அனுமதி இன்றி விற்றதாக 174 மதுபாட்டில்களையும், அவரிடம் இருந்த 11,920 ரூபாய் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





