- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆரல்வாய்மொழியில்தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை



ஆரல்வாய்மொழியில்தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில்தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் பிள்ளை. காற்றாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ராம்குமார் (வயது 34), டிப்ளமோ படித்து விட்டு காற்றாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லையே என மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 1 மாதமாக காற்றாலைக்கு செல்வதை ராம்குமார் தவிர்த்தார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த ராம்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire