- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் - மதுரையில் பரபரப்பு



சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நகராட்சி தலைவர் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தியதை அடுத்து, அவர் கீழே இறங்கி வந்தார்.
மதுரை,
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் முகமதுஷாபுரத்தைச் சேர்ந்த மதன பிரகாஷை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இரண்டு மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, செல்போன் கோபுரத்தின் மீது ஏறி மதன பிரகாஷ் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நகராட்சி தலைவர் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தியதை அடுத்து, அவர் கீழே இறங்கி வந்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire