ஈரான் கட்டிட விபத்து - 19 போ் உயிாிழப்பு


ஈரான் கட்டிட விபத்து -  19 போ் உயிாிழப்பு
x

ஈரான் அபாடான் நகாில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் சிக்கி 19 போ் உயிாிழந்துள்ளனா்.

தெஹ்ரான்,

ஈரான் நாட்டின் தென்மேற்கு நகரமான அபாடானில் உள்ள அமீர் கபீர் தெருவில் அமைந்த 10 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 போ் உயிாிழந்துள்ளனா். மேலும், கட்டிட இடிபாடுகளில் 80க்கும் மேற்பட்டோா் சிக்கி உள்ளனா்.

கட்டிடத்தில் சிக்கி உள்ளவா்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீயணைப்பு வீரர்கள் மோப்ப நாய்கள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மீட்கப்பட்டவா் அருகிலுள்ள ஆஸ்பத்திாியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் பலத்த காயங்களுடன் சிகிச்ச்சை பெற்று வருவதால், இந்த விபத்தில் உயிாிழப்புகள் மேலும் அதிகாிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து தொடா்பாக கட்டிடத்தின் உாிமையாளா் மற்றும் ஒப்பந்ததாரா் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story