- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மான்செஸ்டர் குண்டு வெடிப்பு: நொறுங்கிவிட்டேன், பேச வார்த்தைகள் இல்லை - அரியானா கிராண்டே

x
தினத்தந்தி 23 May 2017 4:01 AM GMT (Updated: 23 May 2017 4:00 AM GMT)


மான்செஸ்டர் குண்டுவெடிப்பை அடுத்து தான் நொறுங்கிவிட்டதாக பாடகி அரியானா கிராண்டே தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
லண்டன்,
பிரிட்டனின் மான்செஸ்டரில் மைதானம் ஒன்றில் நேற்று இரவு அமெரிக்க இசை கலைஞர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது முடிந்ததும் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. தற்கொலை பயங்கரவாதி நடத்தியதாக கூறப்படும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். குண்டு வெடிப்பில் பாடகி அரியானா கிராண்டே உயிர்தப்பினார். குண்டு வெடிப்பை அடுத்து அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில் “நான் நொறுங்கிவிட்டேன், என்னுடைய அடி மனதிலிருந்து நான் மிகவும் வருந்துகின்றேன். பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை,” என குறிப்பிட்டு உள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire