- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நியூயார்க்கில் ஏற்றப்பட்ட உக்ரைன் தேசியக் கொடி

x
தினத்தந்தி 24 March 2022 10:34 AM GMT (Updated: 24 March 2022 10:34 AM GMT)


உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உக்ரைன் நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
வாஷிங்டன்,
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 4-வது வாரமாக போர் தொடுத்து வரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஏராளமான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், நியூயார்க்கின் உக்ரைன் தூதரக அதிகாரி ஒலெக்செய் ஹாலுபாவ், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் ஆகியோர் இணைந்து நியூயார்க் பவுலிங் க்ரீன் பூங்காவில் அமெரிக்க கொடியையும், உக்ரைன் நாட்டின் கொடியையும் ஒன்றாக ஏற்றினர்.
உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நியூயார்க்கில் உக்ரைன் நாட்டின் கொடி ஏற்றப்பட்டுள்ளதாகவும், போரில் உக்ரைன் வெற்றி பெறும் வரை அங்கு இந்த கொடி பறக்கும் என்றும் நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire