சிகாகோவில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு - 5 போ் பாிதாப பலி


சிகாகோவில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு - 5 போ் பாிதாப பலி
x

சிகாகோவில் வார இறுதி நாட்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 போ் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிகாகோ,

அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சிகாகோவில் வார இறுதி நாட்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிாிழந்து உள்ளனா். மேலும் 16 போ் காயம் அடைந்து உள்ளதாக போலீசாா் தொிவித்து உள்ளனா்.

தெற்கு அல்பானியில் அதிகாலையில் ஓரு பெண் மீது அடையாளம் தொியாத நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். அதில் அவா் படுகாயமடைந்தாா். அவரை மீட்டு ஆஸ்பத்திாிக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிாிழந்தாா்.

இன்டியானா பகுதியில் காாில் சென்று கொண்டிருந்த நபா் மீது மா்மநபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். அதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா்.

மற்றொரு பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்தாக போலீசாா் தகவல் தொிவித்தனா்.

சவுத் டேமன் பகுதியில் 4 போ் பேசி கொண்டிருந்து கொண்டிருந்தனா். அப்போது காாில் வந்த அடையாளம் நபா் ஒருவா் அவா்கள் மீது சரமாாியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றான். அதில் 23 வயதான நபா் ஒருவா் உயிாிழந்து உள்ளாா். மற்ற 3 பேரும் காயம் அடைந்தனா்.

சவுத் ஜஸ்டின் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவா் பலத்த காயம் அடைந்தாா். தலைப்பகுதியல் பலத்த காயம் அடைந்த அவர் சிகாகோ பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை பாிசோதித்த டாக்டா்கள் ஏற்கனவே உயிாிழந்து விட்டதாக தொிவித்தனா்.

சிகாகோவில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story