- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரஷியாவில் விமானத்தின் என்ஜினில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு



ரஷியாவில் விமானத்தின் என்ஜினில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புல்கோவா விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 என்ற அந்த விமானத்தில் பயணிகள் ஏறி தங்களது இருக்கையில் அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு தயாரானது.
இந்தநிலையில் தொழில்நுட்பகோளாறு காரணமாக விமானத்தின் என்ஜினில் இருந்து திடீரென புகை எழும்பியது. இதனால் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். இதனையடுத்து தொழில்நுட்ப குழுவினர் அங்கு வந்து அதனை சரி செய்தனர். பின்னர் 5 மணி நேரம் கழித்து அந்த விமானம் இயக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire