பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

ஜெர்மனியில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார்.
காசா,
ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறும் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி கலந்து கொண்டார். அங்கு பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை மந்திரி ரியாத் அல்- மாலிக்குடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஜெய்சங்கர் பதிவிட்டு இருப்பதாவது: பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்ததில் ரியாத் அல் மலிக்..காசா நகரில் உள்ள தற்போதைய சூழல் குறித்து நான் விவாதித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





