- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜப்பானில் பாதுகாப்பு செலவினங்களை ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம்



நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்தது.
டோக்கியோ,
ஜப்பான் நாட்டின் கடற்பகுதியில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை செலுத்தி தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்தது. இதனால் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கான நிதி ஆதாரங்கள் குறித்த சட்டம் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
இந்த சட்டம் ராணுவ செலவினங்களுக்காக வரி அல்லாத வருவாய் ஆதாரங்களை வழங்க வழிவகை செய்கிறது. இதற்காக பெருநிறுவனங்களின் வரியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு செலவினம் சுமார் ரூ.26 லட்சம் கோடியாக உயரும் என அரசாங்கம் கணித்துள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire