- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆப்பிரிக்க நாட்டில் லாரி மீது பஸ்கள் மோதியதில் 15 பேர் பலி - 32 பேர் படுகாயம்



ஆப்பிரிக்க நாட்டில் லாரி மீது பஸ்கள் மோதிய விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகினர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்தனர்.
பமாக்கோ,
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் தலைநகர் பமாக்கோவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று கால்நடைகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அதிகாலை நேரத்தில் இந்த லாரி பனா பகுதியில் சென்றபோது எதிரே வந்த பஸ் அதன்மீது மோதியது. இதனையடுத்து அதனை தொடர்ந்து வேகமாக வந்த மற்றொரு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பஸ்களில் இருந்த 15 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 32 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியில் இருந்த கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire