- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இந்திய- ஆஸ்திரேலிய உறவை 'டி-20' கிரிக்கெட்டுக்கு ஒப்பிட்ட பிரதமர் மோடி



இந்திய- ஆஸ்திரேலிய உறவு, டி-20 கிரிக்கெட் போன்று வளர்ச்சியை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
சிட்னி,
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி, இந்திய- ஆஸ்திரேலிய உறவு பற்றி பெருமிதத்துடன் சில கருத்துகளை கூறினார். அத்துடன் அவர் இரு தரப்பு உறவை டி-20 கிரிக்கெட்டுக்கு ஒப்பிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், "கிரிக்கெட் மொழியில் சொல்வதென்றால், நமது உறவு அதிரடியாக டி-20 கிரிக்கெட் போன்று வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்திய, ஆஸ்திரேலிய உறவு சிறப்பான ஒன்று. பிரதமர் அல்பானீசுடன் நடத்திய பேச்சு ஆக்கப்பூர்வமான ஒன்றாகும்" என தெரிவித்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire