பிரகாரம் சுற்றும் எண்ணிக்கை பலன்


பிரகாரம் சுற்றும் எண்ணிக்கை பலன்
x
தினத்தந்தி 21 March 2017 10:04 AM GMT (Updated: 21 March 2017 10:03 AM GMT)

* ஒரு முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் இறைவன் அணுகுதல் என்று பொருள். * மூன்று முறை வலம் வந்தால் மனச் சுமை குறையும். * ஐந்து முறை வலம் வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.

*    ஒரு முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் இறைவன் அணுகுதல் என்று  பொருள்.

*    மூன்று முறை வலம் வந்தால் மனச் சுமை குறையும்.

*    ஐந்து முறை வலம் வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.

*    ஏழு முறை வலம் வந்தால் காரிய வெற்றி உண்டாகும்.

*    ஒன்பது முறை வலம் வருவதால் எதிரிகள் விலகுவர்.

*    பதினொரு முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தியாகும்.

*    பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.

*    பதினைந்து முறை வலம் வந்தால் தன லாபம் உண்டு.

*    பதினேழு முறை வலம் வருவதால் தானியம் சேரும்.

*    பத்தொன்பது முறை வலம் வந்தால் பிணிகள் நீங்கும்.

*    இருபத்தொரு முறை வலம் வந்தால் கல்வி விருத்தியாகும்.

*    இருபத்தி மூன்று முறை வலம் வந்தால் சுக வாழ்வு கிட்டும்.

*    நூற்றுயெட்டு முறை வலம் வந்தால் புத்திரபேறு கிடைக்கும்.

*    இருநூற்று எட்டு முறை வலம் வந்தால் யாகம் செய்த பலம் உண்டு.

Next Story